இலண்டனில் விமரிசையாக கொண்டாடப்பட்ட தமிழ் மரபுத்திங்கள்

புலம்பெயர் தமிழர்களின் விடாமுயற்சியால், ஐனவறி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என இங்கிலாந்து நகரசபையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், தமிழ் மொழியின் பெருமையயும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் எடுத்துக்காட்டும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா இங்கிலாந்தில் சனிக்கிழமை (28 ஜனவரி 2023) நடைபெற்றது. பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியன இணைந்து கிங்ஸ்டனின் நியூமோல்டனில் உள்ள Jubilee Square எனும் இடத்தில் … Continue reading இலண்டனில் விமரிசையாக கொண்டாடப்பட்ட தமிழ் மரபுத்திங்கள்